புதுவையை சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 65. இவரும் இவருடைய மனைவி அம்பிகா ஆகிய இருவரும் மேல் மலையனூர் கோவிலுக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது தீவனூரில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி கும்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சாமி கும்பிட சாலையை கடக்க முற்பட்டபோது திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வெங்கடேசலம் அவரது மனைவி கண் முன்பே உயிரிழந்தார் அம்பிகா படுங்காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து ரேசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது இதில் வெங்கடாசலம் தொலைபேசியில் பேசிக்கொண்டே சென்றது இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.