மனைவி கொடுக்கும் டார்ச்சரை தாங்க முடியாத கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பீட்டர் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ஆனால் திருமணமானது முதலே இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தினமும் இருவருக்கு சண்டை வருவதால் கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதில் பிங்கி தனக்கு நஷ்டஈடாக ₹20 லட்சம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே மனைவியுடனான சண்டையில் வேலையை இழந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் பீட்டர் இருந்துள்ளார்,
ஆனால் மனைவியோ மனதளவில் மீண்டும் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் கடுப்பான பீட்டர், இனி நாம் இந்த உலகத்தில் இருந்து என்ன பயன் என யோசித்து, கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அந்த கடிதத்தில், என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா, என் மனைவி தினம் தினம் என்னை டார்ச்சர் செய்கிறார், என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
அவருடைய சித்ரவதை என்னால் தாங்க முடியவில்லை. இதனால் தினமும் நான் இறந்து கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.