எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கில் இருந்து செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து, 10 நாட்களில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய இபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் இன்று காலை திண்டுக்கலில் அவசர அவசரமாக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டைன் வகித்த கட்சி பதவிகளை பறித்தார்.
அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கினார். மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்து அதிரடி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன், என்னை அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியது வேதனை அளிக்கவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைய மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். தற்போது என்னை பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். எனக்கு அது மகிழ்ச்சியே.. இனி நான் மகிழ்ச்சியாக பயணிப்பேன் என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.