விசிக எம்பியும், அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியோது என்னை வாழ்த்தியவர் ஜெயலிலதா.
இதையும் படியுங்க: எதுக்கு இந்த பொய், பித்தலாட்டம்? பழி போடுவதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் : காங்., தலைவர் காட்டம்!
அதிமுக கூட்டணியில் இருந்த போது ஜெயலலிதாவின் தம்பி என கூறும் அளவுக்கு அரசியல் செய்தவன் நான். இது அதிமுகவினருக்கு நன்றாக தெரியும், ஆனால் இபிஎஸ்க்கு எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை
திராவிட இயக்கும் என நம்பிக் கொண்டிருக்கக்கூடிய அதிமுக, பாஜக கட்சியால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தோழமையுடன் நான் சுட்டி காட்டுகிறேன், பாஜகவால் அதிமுகவிற்கு ஏற்படப்போகும் பாதிப்பை இபிஎஸ் அறியாமல் உள்ளார்.
தோழமை கட்சி என அதிமுகவை கருதுவதால் தான் கூட்டணி குறித்து விமர்சனம் செய்கிறேன், அவர்கள் எடுத்த கூட்டணி முடிவு அவர்களுக்கே சந்தேகமாக உள்ளது.
சாதி ஒழிய வேண்டும் என்பது நோக்கம் ஆனால் அதற்கு முழுமையாக சாத்தியம் இல்லை. அறநிலையத்துறை கல்லூரிகள் கட்டுவது நல்ல பணிதான் என அவர் கூறினார்.
டிரெண்டிங் ஹீரோயின் “டிராகன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர்தான் கயாது லோஹர். “டிராகன்” திரைப்படத்தில்…
அத்தையுடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனை தாக்கி வற்புறுத்தி திருமணம் செய்ய சொல்லி அடித்து துவைத்த மாமனார் தலைமறைவாகியுள்ளார். பீகார்…
பட்டையை கிளப்பிய முதல் சிங்கிள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14…
தனுஷின் பாலிவுட் அறிமுகம் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் “ராஞ்சனா”. இத்திரைப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரில்…
கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூர் வந்தடைந்தார். தொடர்ந்து இன்று…
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணத கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து…
This website uses cookies.