தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் சாக்லேட் பாய் மாதவன் தான். மாதவன், இவர் நடிப்பில் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தற்போது நடிகர் மாதவன் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ராகெட்ரி, நேற்று வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது. உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாதவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முலம் நடிகர் சூர்யாவிடம் உரையாடல் மேற்கொண்ட பொது சுவாரஸ்யமான விஷயத்தை கூறியுள்ளார். அதன்படி மாதவன் பேசுகையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னிடம் கஜினி கதையை சொன்னதாகவும், அப்படத்தின் இரண்டாம் பாதி பிடிக்காததால் அந்த கதை நிராகரித்தாராம்.
பின் சூர்யா கஜினி திரைப்படத்தில் தன்னை வருத்திக் கொண்டு நடித்தை பார்த்து அவர் வியந்ததாகவும் மாதவன் பேசியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.