புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனையும் உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை செய்தார்.
இதையும் படியுங்க: “பெரியார் அப்படி பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது”.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
தொடர்ந்து மீண்டும் செய்தியாளர்களை சிந்தித்த அவர்..தன் மீது எத்தனை வழக்கு போட்டாலும் அதை பார்த்து நான் பயப்பட போவதில்லை வேண்டுமென்றால் 100, 50 வழக்குகள் கூட போட்டுக் கொள்ளலாம் தேசிய பாதுகாப்பு சட்டத்தையே பார்த்து பயப்படாத பயப்படாதவன் நான் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி சீமான் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார் இது குறித்து சீமானிடம் கேட்டபோது, சரியான மனநிலையில் உள்ளவர்கள் பேசினால் நான் பதிலளிப்பேன் என்று அவர் கூறினார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.