புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனையும் உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை செய்தார்.
இதையும் படியுங்க: “பெரியார் அப்படி பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது”.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
தொடர்ந்து மீண்டும் செய்தியாளர்களை சிந்தித்த அவர்..தன் மீது எத்தனை வழக்கு போட்டாலும் அதை பார்த்து நான் பயப்பட போவதில்லை வேண்டுமென்றால் 100, 50 வழக்குகள் கூட போட்டுக் கொள்ளலாம் தேசிய பாதுகாப்பு சட்டத்தையே பார்த்து பயப்படாத பயப்படாதவன் நான் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி சீமான் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார் இது குறித்து சீமானிடம் கேட்டபோது, சரியான மனநிலையில் உள்ளவர்கள் பேசினால் நான் பதிலளிப்பேன் என்று அவர் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.