தமிழ்நாட்டில் பிரதமர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவேன் : அப்பவாவது என்னை நம்புவீர்களா? சீமான் பேச்சு!!
காயல்பட்டினத்தில் நடந்த வழக்கறிஞர் அபுபக்கர் அவர்களின் திருமண நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அவர், நீங்கள் இன்றைக்கு என்னை நம்ப போவீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் நின்றால் எனக்கு ஒரு விடிவுகாலம் வரும்.
ஏனென்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அன்றைக்கு நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே இவர் சண்டை தான் போடுகிறார் என்று நினைப்பீர்கள் என்று கூறினார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.