ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 42 வது வார்டில் வைராபாளையத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் நேரு, சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தில் அமைச்சர் நேரு பேசும்போது, அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக ரூ.450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
தார் சாலை, கால்வாய், தெரு விளக்கு, மழை நீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தரப்படும்.
இன்னும் இரண்டு மாதம் இருந்திருந்தால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருப்போம். உடனடியாக தேர்தல் அறிவித்து விட்டதால் பணிகளை செய்யவில்லை. தேர்தல் முடிந்தவுடன் எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம் என உறுதி அளித்தார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.