கோவை காந்திபுரம் நியூ சித்தாபுதூர் பகுதி பாரதியார் சாலையில் 2 இயங்கி வந்த Daily Max Capitals Pvt Ltd என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் நிறுவனர் செந்தில்குமார் அவரது மனைவி லலிதா, பங்குதாரர்களான கோகுல், பாலு, நவராஜ், ஆனந்தராஜன் ஆகியோர்.
இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஒன்பது மாதங்களில் 2 லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி 2020ம் ஆண்டுக்கு முன் விளம்பரம் செய்த நிலையில் இதனை நம்பி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் முதலீடு செய்துள்ளனர்.
இதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்ற நிலையில் பணத்தை திரும்பத் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர பொருளாதாரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவன செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது கோகுல், மற்றும் ஆனந்தராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.