நானே செருப்பால் அடித்து கொள்வேன் ஆவேசமடைந்த நடிகர் சிவக்குமார்
நடிகர் சிவக்குமார் வழங்கும் திருக்குறள் 100 என்கின்ற நிகழ்ச்சி தனியார் (புதிய தலைமுறை) தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகின்றது.
அப்போது கண்டவரிடம் அசிங்கபடுவதற்காக நானே அசிங்கப்படுவேன் என்றும், நீ என்ன என்னை செருப்பால் அடிப்பது, நானே செருப்பால் அடித்து கொள்வேன் என்றும் கூறினார்.
மேலும், கம்பரையும், திருவள்ளுவரையும் சொல்லி விட்டீர்கள், சிலப்பதிகாரத்தினை சொல்ல, என்று கேட்க, நான் அதை பற்றி சொல்ல மாட்டேன், என்றும், காரணம் என்ன என்று கேட்டதற்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளி அல்ல,
மேலும், கோவலனுக்காக, கண்ணகி செய்த்து சரியா ? மதுரை என்ன பாவம் செய்தது என்றும் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.