தமிழகம்

அத்தையுடன் மெத்தையில் எல்லை மீறிய மருமகன் : ஆசைக்காக நடந்த விபரீதம்!

உத்தரபிரதேசம் நொய்டாவில் நர்கிஸ் என்ற 38 வயது பெண் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவர் வீட்டுக்கு அடிக்கடி அவரது உறவினரான ஷாருக் என்ற இளைஞர் வந்து சென்றுள்ளார். ஷாருக் அந்த பெண்ணுக் கு அத்தை முறை ஆகிறது. 28 வயதே ஆன ஷாருக்குக்கு அத்தை மீது ஒரு கண்.

38 வயதான அந்த பெண்ணும் ஷாருக் ஆசையை ஒருநாள் நிறைவேற்றியுள்ளார். ருசி அறிந்த பூனை போல, தொடர்ந்து அத்தை வீட்டுக்கு வந்து டார்ச்சர் செய்துள்ளார்.

இதனால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த உறவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார் 38 வயதான அந்த பெண்.

இதையும் படியுங்க: கற்பை அழித்தவனை கைது செய்யுங்க.. ஒரு மாதமாக போராடும் பாதிக்கப்பட்ட பெண்!

இதை ஷாருக்கிடம் கூறவே, மனம் நொந்து போன அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஒரு நாள் ஷாருக்கு அத்தை வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்ய அது முற்றிப்போய் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தில் அத்தையை கழுத்து நெறித்து கொலை செய்துள்ளான் ஷாருக்கு. இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அத்தை தன் மீது திருமணம் மீறிய உறவை வைத்ததாகவும், ஒரு கட்டத்தில் அவர் என்னை தவிர்த்துவிட்டு வேறு ஒருவருடன் பழகியது எனக்கு தெரியவந்தது.

அதனால் அத்தையை கொலை செய்ய திட்டமிட்டு அதை நிறைவேற்றினேன் என வாக்குமூலம் அளித்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.