விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.இதையடுத்து திமுகவினர் விக்கிரவாண்டியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதே போல திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர். இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது அங்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து திமுக முக்கிய தலைவர்கள் அறிவாலயத்தில் குவிந்தனர்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் அப்போது அங்கு வந்தார். ஆனால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சர்க்கரை அளவு குறைந்ததால் உடல் சோர்வு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.