மலையாள திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் அந்த நடிகை முதன்முறையாக தமிழில் பிரபல நடிகருடன் நடித்தார்.
படம் வெளியாகி பயங்கர ஹிட் ஆனது. தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் நடந்த சம்பவத்தை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது.
குறிப்பாக படத்தின் இயக்குநருக்கு இது ரெண்டாவது படம் என்பதாலும், வழக்கமான இசையமைப்பாளர் என்பதாலும் இந்த கூட்டணி மறுபடியும் வெற்றிபெற்றது.
இதனால் நடிகைக்கு நல்ல அடையாளமாக இந்த படம் திகழ்ந்தது. இதன் காரணமாக அவருக்க தமிழில் வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. தற்போது இவர் அண்ணன் தம்பி நடிகரான பிரபலம் நடிக்க உள்ள புதிய படத்தில் இணைந்துள்ளார்.
அந்த படத்தில் அந்த நடிகர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது நடிகையிடம் கதை சொல்ல வரும் பல இயக்குனர்களிடம் தனது முதல் ஹீரோவுடன் நடிக்க வையுங்கள் என அன்பு கட்டளையிட்டு வருகிறாராம்.
அவருடன் நடித்ததால் தான் தமிழில் எனக்கு இவ்வளவு வளர்ச்சி என பெருமை பேசும் அவர், அந்த ஒல்லிக்குச்சி நடிகரின் தற்போதைய நிலைபற்றி தெரியாமல் பேசுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.