விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் அம்மனின் கழுத்தில் அணியப்பட்டிருந்த ஒரு பவுன் தாலி செயின், மற்றும் உண்டியலில் இருந்த ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காலையில் வழக்கம் போல கோவிலை திறப்பதற்கு வந்த பூசாரி கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அரகண்டநல்லூர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பச்சையம்மன் ஆலய உண்டியல் உடைத்து அம்மனின் தாலி செயின் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஒன்றினை ஆய்வு செய்தபோது அதில் நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம உருவம் ஒன்று கடந்து செல்வது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் இப்பகுதியில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.