வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தனது கோரமுகத்தை காட்ட தொடங்கியுள்ளது.
நேற்று பிற்பகல் வங்ககடலில் உருவான இந்த புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் சூறை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதையும் படியுங்க: இப்போவே இப்படியா? சென்னையைச் சூழ்ந்த மழை வெள்ளம்.. மிரட்டும் ஃபெஞ்சல்
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது சிறய மரங்கள் சாயும் வாய்ப்புள்ளன. அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் சென்னையில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 90 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என IMD எச்சரித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.