நாமக்கல்லில், தேமுதிக 25-ஆம் கொடி நாள், மே தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாநகர, தெற்கு மாவட்டம் சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதையும் படியுங்க: இமேஜை டேமேஜ் செய்ய அமலாக்கத்துறை முயற்சி : அமைச்சர் நேரு குற்றச்சாட்டு!
இதில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று நாமக்கல்லில் தனியார் விடுதியில் தங்கினார் இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது
2026 தேர்தல் நிலை பாடு ஜனவரி மாதம் கடலூரில் மாநாடு நடத்தப்படும் அதில் கூட்டணி குறித்து அறிவிப்போம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளோம்
பெண்களில் பாலியல் ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தண்டனை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனை வழங்கப்படவேண்டும்
கல்வி தொகை நிதி கடனை தமிழக முதல்வர் டெல்லி பயணம் கை கொடுக்குமா நிதியை பெற்று வருவாரா பொறுத்திருந்து பார்ப்போம்
அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்ட கேள்விக்கு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தீர வேண்டும் என தெரிவித்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.