கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெருமாள். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு தலைமை காவலராக பணியாற்றி வந்து உள்ளார்.
மேலும் பா.ஜ.க முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவராக இருந்து உள்ளார். இவர் பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எனக் கூறி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பேரூர் படித்துறை அருகே உள்ள அரசு மதுபான டாஸ்மார்க் கடையில் அருகே உள்ள பெட்டிக் கடை வைத்து உள்ள வெற்றிவேல் (எ) சுரேந்திரன் என்பவரிடம் குட்கா விற்பனை செய்வதாக பொய் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டி பணம் ரூபாய் 15,000 பறித்துக் கொண்டு அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு உக்கடம் காவல் நிலையம் முன்பு இறக்கிவிட்டு சென்று உள்ளார்.
இந்நிலையில் வெற்றிவேல் பேரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.