சென்னையில் ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் சிலமிஷ்த்தில் ஈடுபட்டு, தான் ஒரு காவல் அதிகாரி என கூறிக்கொண்டு மிரட்டும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
கோயம்பேடு நோக்கி சென்ற பேருந்தில் கணவன் – மனைவி பயணித்துள்ளனர். இவர்களது இருக்கைக்கு பின்னால் அமர்ந்து பயணித்த நபர் தூங்குவது போல், அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைத் தட்டிக் கேட்ட பெண்ணையும், அவரது கணவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்நபர் தாக்க முயற்சித்துள்ளார். தான் காவல்துறையில் பணியாற்றியதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலாகிய நிலையில், நெட்டிசன்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஆவடி காவல் ஆணையத்தை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர் காவல்துறையில் பணியாற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.