ஒரே நேரத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை : உச்சக்கட்ட பரபரப்பில் சென்னை…!!!
சென்னையில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர் கதையாக மாறி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களை குறி வைத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இப்படி வாரத்துக்கு ஒரு முறையாவது அமலாக்கத் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்படுவது வாடிக்கையாக மாறி இருக்கிறது.
அந்த வகையில் தான் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கி இருக்கிறார்கள்.
இன்று காலை முதல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்து இருக்கும் கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தான் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கி இருக்கிறார்கள்.
இன்று காலை முதல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்து இருக்கும் கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.