ஒரே நேரத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை : உச்சக்கட்ட பரபரப்பில் சென்னை…!!!
சென்னையில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர் கதையாக மாறி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களை குறி வைத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இப்படி வாரத்துக்கு ஒரு முறையாவது அமலாக்கத் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்படுவது வாடிக்கையாக மாறி இருக்கிறது.
அந்த வகையில் தான் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கி இருக்கிறார்கள்.
இன்று காலை முதல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்து இருக்கும் கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தான் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கி இருக்கிறார்கள்.
இன்று காலை முதல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்து இருக்கும் கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.