சென்னையில் பூர்விகா கடை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல், டிவி உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வரும் பூர்விகா மொபைல்ஸ் அப்ளையன்ஸ்க்கு ஏராளமான கிளைகள் உள்ளது.
இதன் உரிமையாளரான யுவராஜ், கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நிலையில் இன்று காலை அவரது வீட்டில் 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதையும் படியுங்க: ரொம்ப டார்ச்சர்.. மனஉளைச்சலில் தற்கொலை செய்த தேமுதிக நிர்வாகி!
காலை 7.35 மணியளவில் வந்த அதிகாரிகள், கோடம்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில் உள்ள பூர்விகா நிறுவன கிளைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.