சென்னையில் பூர்விகா கடை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல், டிவி உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வரும் பூர்விகா மொபைல்ஸ் அப்ளையன்ஸ்க்கு ஏராளமான கிளைகள் உள்ளது.
இதன் உரிமையாளரான யுவராஜ், கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நிலையில் இன்று காலை அவரது வீட்டில் 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதையும் படியுங்க: ரொம்ப டார்ச்சர்.. மனஉளைச்சலில் தற்கொலை செய்த தேமுதிக நிர்வாகி!
காலை 7.35 மணியளவில் வந்த அதிகாரிகள், கோடம்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில் உள்ள பூர்விகா நிறுவன கிளைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.