தமிழ்நாட்டில் 25 சுங்க சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கு கட்டணம் உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கசாவடிகளில் ஏப்ரல் செப்டம்பரில் சுங்க கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
நாள் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நடைபாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்க கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இதனால், தேர்தல் முடிந்த நிலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சங்கு கட்டணத்தை உயர்த்தியது.
கடந்த ஜூலை தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு ஐந்து சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 25 சுங்க சாவடிகளில் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர் வாலாஜா உள்ளிட்ட 25 சுங்க சாவடிகள் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ஐந்து முதல் 150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.