தமிழ்நாட்டில் 25 சுங்க சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கு கட்டணம் உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கசாவடிகளில் ஏப்ரல் செப்டம்பரில் சுங்க கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
நாள் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நடைபாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்க கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இதனால், தேர்தல் முடிந்த நிலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சங்கு கட்டணத்தை உயர்த்தியது.
கடந்த ஜூலை தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு ஐந்து சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 25 சுங்க சாவடிகளில் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர் வாலாஜா உள்ளிட்ட 25 சுங்க சாவடிகள் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ஐந்து முதல் 150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.