இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இதையும் படியுங்க: IND vs ENG: கிரிக்கெட் மூலம் ஹிந்தி திணிப்பு…திட்டமிட்ட சதியா…கடுப்பான தமிழக ரசிகர்கள்.!
ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் வென்று,இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில்,மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வின் பண்ண இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்தது,அதன் படி இந்திய அணி பேட்ஸ்மன்களின் அதிரடி ஆட்டத்தால் 356 ரன்களை குவித்தது,கில் அபாரமாக ஆடி 112 ரன்களை குவித்தார்,விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்தார்கள்,அடுத்ததாக 357 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து வீரர்கள்,இந்திய அணியின் பௌலிங்கில் சிக்கி சின்னா பின்னம் ஆகினார்கள்.
இதனால் 34.2 ஓவர்களில் 214 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி,தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதம் அடித்த கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.