இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இதையும் படியுங்க: IND vs ENG: கிரிக்கெட் மூலம் ஹிந்தி திணிப்பு…திட்டமிட்ட சதியா…கடுப்பான தமிழக ரசிகர்கள்.!
ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் வென்று,இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில்,மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வின் பண்ண இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்தது,அதன் படி இந்திய அணி பேட்ஸ்மன்களின் அதிரடி ஆட்டத்தால் 356 ரன்களை குவித்தது,கில் அபாரமாக ஆடி 112 ரன்களை குவித்தார்,விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்தார்கள்,அடுத்ததாக 357 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து வீரர்கள்,இந்திய அணியின் பௌலிங்கில் சிக்கி சின்னா பின்னம் ஆகினார்கள்.
இதனால் 34.2 ஓவர்களில் 214 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி,தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதம் அடித்த கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.