தமிழகம்

பேட்டிங்கில் அதிரடி…பௌலிங்கில் சரவெடி…பொட்டலம் ஆன இங்கிலாந்து அணி.!

ஒயிட் வாஷ் ஆன இங்கிலாந்து அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இதையும் படியுங்க: IND vs ENG: கிரிக்கெட் மூலம் ஹிந்தி திணிப்பு…திட்டமிட்ட சதியா…கடுப்பான தமிழக ரசிகர்கள்.!

ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் வென்று,இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில்,மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வின் பண்ண இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்தது,அதன் படி இந்திய அணி பேட்ஸ்மன்களின் அதிரடி ஆட்டத்தால் 356 ரன்களை குவித்தது,கில் அபாரமாக ஆடி 112 ரன்களை குவித்தார்,விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்தார்கள்,அடுத்ததாக 357 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து வீரர்கள்,இந்திய அணியின் பௌலிங்கில் சிக்கி சின்னா பின்னம் ஆகினார்கள்.

இதனால் 34.2 ஓவர்களில் 214 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி,தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதம் அடித்த கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.