தமிழகம்

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு

கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும் ,அந்த வகையில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடி வரும் இரு அணிகளும் இன்று துபாயில் நடக்கின்ற ஆட்டத்தில் மோதுகிறது.

இதனால் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலே அனைத்தும் டிக்கெட்களும் விற்பனை ஆகிவிட்டது,இந்த தொடரில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது,இதனால் இந்திய அணியை வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி செல்லும் வாய்ப்பு உள்ளது,ஆனால் இந்திய அணி ஏற்கனவே வங்ககதேசம் அணியை வீழ்த்தி வெற்றியோடு களம் இறங்குவதால்,இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் நிச்சயயம் அரை இறுதிக்கு தகுதியாகிவிடும்.

இதையும் படியுங்க: அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!

இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் ஆட்டத்தை பார்க்க மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி,இந்திய அணியை விட அதிக முறை வென்றுள்ளது,இதுவரை 5 முறை சாம்பியன்ஸ் தொடரில் மோதிய ஆட்டத்தில் மூன்று முறை பாகிஸ்தான் அணியும்,இரண்டு முறை இந்திய அணியும் வென்றுள்ளது,இதனால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2017 ஆம் ஆண்டின் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.