இந்தியா ஜெயிக்கணும்.. கோப்பையை வாங்கணும் : கோவிலில் தேங்காய் உடைத்து மக்கள் சிறப்பு வழிபாடு!!
மதுரை வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோவிலில் நாளை நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களோடு ஒன்றிணைந்து தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆல் தீ பெஸ்ட் இந்தியா என்று கோஷங்கள் முழங்கியவாறு தேங்காய்களை உடைத்து விநாயகரை வணங்கி வருகின்றனர்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.