இந்தியா ஜெயிக்கணும்.. கோப்பையை வாங்கணும் : கோவிலில் தேங்காய் உடைத்து மக்கள் சிறப்பு வழிபாடு!!
மதுரை வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோவிலில் நாளை நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களோடு ஒன்றிணைந்து தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆல் தீ பெஸ்ட் இந்தியா என்று கோஷங்கள் முழங்கியவாறு தேங்காய்களை உடைத்து விநாயகரை வணங்கி வருகின்றனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.