அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த முடிவு, இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை பெருமளவில் இறக்குமதி செய்வதால் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், “இந்தியா இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப்போவதில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படி நடந்தால், அது உண்மையில் ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்கும்,” என்று கூறினார்.
இந்த அறிவிப்பு இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதால், இதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.