விரைவில் திருமணமா? வாரிசு நடிகையுடன் நெருக்கமாக சுற்றி வரும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரராக இருப்பவர் கே.எல்.ராகுல். இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளததாள் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது சிகிச்சைக்காக முனீச் சென்றுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் நடிகர் சுனில் ஷெட்டி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர். இவர் ரஜினியின் தர்பார் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரின் மகள் தான் அதியா ஷெட்டி. இவரும், கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அடிக்கடி ஜோடியாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகின்றனர்.

மகளின் காதலுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காத சுனில் ஷெட்டி, அவரின் விருப்பப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டார். இதனிடையே கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி ஜோடிக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடக்க இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை அவர்களது குடும்பத்தினர் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், மகளின் திருமண வதந்தி குறித்து பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி திருமணம் குறித்து பரவி வரும் தகவல் எதுவும் உண்மையில்லை என மறுத்துள்ள அவர், அதுகுறித்து இதுவரை எந்தவித ஏற்பாடுகளும் செய்யவில்லை எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.