தமிழகம்

தலைக்கேறிய போதையில் தள்ளாடி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்…வேதனையில் ரசிகர்கள்..!

விவகாரத்தால் வேதனையில் யுவேந்திர சாஹல்

இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் அவர்களது மனைவியை பிரிந்து வாழ்கின்றனர்.அந்த வகையில் ஹர்திக் பாண்டியா,ஷிகர் தவான்,தினேஷ் கார்த்திக் முகமது சமி என பல வீர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சோகத்தை சந்தித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சாஹல் தன்னுடைய மனைவியை பிரிய போவதாக தகவல்கள் வெளியாகின.

அதுமட்டுமல்லாமல் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மனைவியுடன் இருந்த புகைப்படத்தை டெலீட் செய்து,அவரை அன்பாலோ செய்துள்ளார்.இதனால் இருவரும் பிரிய போவதாக நெருங்கிய வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு சாஹல் தனியார் பப்பில் சென்று மனவேதனையில் அளவுக்கு மீறி குடித்துள்ளார்.மேலும் அவர் அங்கிருந்து நடக்க முடியாமல் தள்ளாடிய படி காருக்குள்ளே வந்து அமர்ந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதையடுத்து ரசிகர்கள் பலர் எப்போதும் கலகலன்னு சிரிப்போடு இருக்கும் சஹாலுக்கு இந்த நிலைமை ஏன் வந்தது,அவரது மனைவி தான் இதற்கு காரணமா என வேதனையோடு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.