கரும்பு அரவையை முதலில் யார் துவக்கி வைப்பது என்பதில் ஏற்பட்ட மோதலில், திமுக, அதிமுகவினருக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சரக்கரை ஆலையில் இந்த வருடத்திற்கான கரும்பு அரவை துவங்கும் பணி நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. அன்பழகன், தனது ஆதரவாளர்களுடன் வந்து இந்தப் பணிகளை திறந்து வைக்க வந்தார்.
அதே போல, முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பனும், அவரது ஆதரவாளர்களுடன் கரும்பு அரவை பணிகளை துவக்கி வைக்க வந்தார்.
யார் முதலில் அரவையை துவக்கி வைப்பது என்பதில் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு, வாக்கு வாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே சமயத்தில் கரும்பு அரவையை துவக்கி வைக்க இருதரப்பினரும் முயன்றனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.