திருவள்ளூர் : ஆட்சியரின் படம் வைத்த செல்போன் வாட்ஸ்அப் எண் மூலம் அரசு அதிகாரிகள் பலரிடம் அமேசான் கூப்பன் கேட்ட மர்ம நபர் குறித்து ஆட்சியரின் புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களின் புகைப்படம் வைத்து
செல்போன் வாட்ஸ் அப் எண்ணில் மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்செய்தி அனுப்பி அமேசான் கூப்பன்களை கேட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் காவல்துறையினர் உத்தரவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வாட்ஸ்அப் எண் மூலம் மாவட்ட ஆட்சியர் புகைப்படத்தை வைத்து கூப்பன் வசூல் செய்த நபர் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.