நெல்லை மாநகராட்சியில் திமுக இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், நெல்லை மாநகராட்சி ஆணையரை சந்தித்து மக்கள் பிரச்சனை தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக பாளையங்கோட்டை எம் எல் ஏ அப்துல் வஹாப் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள், திமுக மாவட்ட மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தரப்பினர் மாநகராட்சிக்குள் வரக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, கைகலப்பு மற்றும் தாக்குதல் சம்பவம் நடைப்பெற்றதால் பரபரப்பு நிலவியது.
தகவல் அளித்தும் காவல் துறையினர் வராத நிலையில் நீண்ட நேரம் பிரச்சனை நிலவியது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.