திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் நாசர் வருகை தந்தார்.
அவரை வரவேற்ற திருத்தணி நகர திமுக நிர்வாகிகள் நகர செயலாளர் கட்சி நிகழ்வுகள் குறித்து எந்தவித தகவலையும் நிர்வாகிகளுக்கு முறையாக தெரிவிப்பதில்லை என குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த திருமண மண்டபத்திற்கு நிர்வாகிகளை அழைத்து சென்று தனி அறையில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பூபதி ஆகிய இருவரையும் சமராச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பின்னர் அறையிலிருந்து வெளியே வந்த போது முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தரப்பு, நிர்வாகி மாவட்ட பிரதிநிதி மோகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தரப்பு நிர்வாகி நகர செயலாளர் வினோத் இருவரும் அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதை எடுத்து அமைச்சர் இருவரையும் சமாதானமும் செய்துவிட்டு அங்கிருந்து கார் ஏரி சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.