தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதலில், ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அரசுக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், மின்சார வாரியத்தில் முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுகின்றன. மேலும் மின்மாற்றிகளை கொண்டு செல்வதற்கு ஆகும் செலவும் கொள்முதல் விலையுடன் சேர்த்து குறிப்பிடப்படுகிறது. கோப்புகளை ஆய்வு செய்து பார்த்தபோது, நிறுவனங்கள் ஒரே விலைக்கு ஒப்பந்தத்தை கோரியுள்ளது தெரியவந்துள்ளது.
மின்வாரியத்திற்கு நிறுவனங்களின் ஒப்பந்த விலையை 50,000 வரை குறைவான விலைக்கு தான் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
This website uses cookies.