இப்படி பள்ளியை மறித்து வாகனம் நிறுத்தினால் நாங்கள் எப்படிப்பா பள்ளிக்குள் நுழைவது?? என்பது போல ஆகிவிட்டது மாநகராட்சி பள்ளி நுழைவு வாயில்.
கோவை Dr. நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி முன்பு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பள்ளியுனுள் செல்ல பெரும் சிரம படுகின்றன.
பள்ளியின் எதிர்புறம் உள்ள கடைகளுக்கு உதிரிபாகம் இறக்குவதற்காக சரக்கு லாரிகளை பள்ளியின் முன்பு நிறுத்திக் கொண்டு இறக்கி வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடமாக இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக செல்ல போக்குவரத்து காவல் துறை சார்பில் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.