விஜய் சேதுபதிக்கு பெரும் தலைவலியாக மாறிய பிரபல நடிகை.. அதுக்குன்னு இப்படியா பண்ணுவீங்க.?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ஹீரோக்களில் முதலிடத்தில் இருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. அவருடைய கைவசத்தில் எப்போதுமே கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்கள் இருக்கும். கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கடைசி விவசாயி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தான் பிரபல நடிகை ஒருவர், அடுத்தடுத்த படங்களில் தன்னை நடிக்க வைக்க வேண்டும் என அந்த நடிகை சிபாரிசு செய்ய வலியுறுத்துகிறாராம்.
விஜய் சேதுபதியுடம் சுமார் 5 படங்களுக்கு மேல் அந்த நடிகை இணைந்து நடித்தும் விட்டார். அந்த நடிகையின் நச்சருப்பு தாங்க முடியாமல் படக்குழுவினரிடம் இதைப்பற்றி பேசுகிறாராம் நடிகர் விஜய்சேதுபது, ஆனால் படக்குழுவும் அந்த நடிகையுடன் நீங்கள் நடித்ததைப் பார்த்த ரசிகர்களுக்கு போரடித்திருக்கும். ஆகையால் அவர்கள் வேண்டவே வேண்டாம் என கும்பிடு போடுகின்றனராம்.

இதனால் அந்த நடிகைக்கு என்ன பதில் சொல்வது என நடிகர் விஜய் சேதுபதியும் தர்மசங்கடமான நிலையை சந்தித்து கொண்டிருக்கிறாராம். இப்படி சிபாரிசு செய்த சொல்லியே வற்புறுத்தும் அந்த நடிகையை வெறுத்து விட்டதாகவும் நடிகர் விஜய்சேதுபதி புலம்பிக் கொண்டிருக்கிறார்

அந்த நடிகை வேறு யாருமில்ல, குழந்தைகளுக்கு அம்மாவாகவும் தங்கையாகவும் ஸ்டுடென்ட் ஆகவும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அந்த நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.