நினைச்ச உடனே கட்ட முடியாது.. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அரசியல் செய்வது நல்லதல்ல : ஆளுநர் தமிழிசை ஆவேசம்!
உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை சாதாரண மருத்துவமனையாக நினைக்கக் கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர், எய்ம்ஸ் என்பது சாதாரண மருத்துவமனை இல்லை, உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை.
எனவே அதை பார்த்துப் பார்த்துதான் கட்டுவார்கள். இதைக் கொண்டு வந்து நடத்திக்கொண்டிருப்பவர் பிரதமர் மோடி என்பதால், எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து அரசியல் செய்து கொண்டே இருப்பது நல்லதல்ல என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.