ரொம்ப கொடுமை… விஏஓ அலுவலகத்துக்கு தீ வைத்த மர்மநபர் : பொங்கல் வேஷ்டி சேலைகள் எரிந்து நாசம்!!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா கோட்டையூரில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இங்கு காலை திடீரென தீப்பற்றியுள்ளது.
இதையறிந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனே தீயை அணைக்க முயற்சித்தனர்.
தீ பரவியதையடுத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று மேலும் பரவாமல் தண்ணீரைக் கொண்டு அனைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் உள்ளே இருந்த பொருட்களை சென்று பார்த்த போது அங்கே முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கான வேஷ்டி, சேலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.