சிறையில் உள்ள செந்தில்பாலாஜி பாஜகவில் இணைந்தால் தூய்மையானவராக மாறிவிடுவார் : சிஐடியு தொழிற்சங்க தலைவர் பரபர!!
அமலாக்கத் துறையினரால் ஊழல் செய்தவர் என்று பிடித்து வைக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பிஜேபியில் சேர்ந்து விட்டால் அவர்களது வாஷிங் மிஷினில் போட்டால் அவர் தூய்மையானவராக மாறிவிடுவார்.
இதுபோன்று நிறைய பேரை பாஜகவினர் வாஷிங்மெஷினில் போட்டு உள்ளனர் என தனது கூட்டணி கட்சியான திமுக அமைச்சர் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி ஐ டி யு தொழிற்சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன் பொதுக் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.