சிறையில் உள்ள செந்தில்பாலாஜி பாஜகவில் இணைந்தால் தூய்மையானவராக மாறிவிடுவார் : சிஐடியு தொழிற்சங்க தலைவர் பரபர!!
அமலாக்கத் துறையினரால் ஊழல் செய்தவர் என்று பிடித்து வைக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பிஜேபியில் சேர்ந்து விட்டால் அவர்களது வாஷிங் மிஷினில் போட்டால் அவர் தூய்மையானவராக மாறிவிடுவார்.
இதுபோன்று நிறைய பேரை பாஜகவினர் வாஷிங்மெஷினில் போட்டு உள்ளனர் என தனது கூட்டணி கட்சியான திமுக அமைச்சர் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி ஐ டி யு தொழிற்சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன் பொதுக் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.