சாலையில் தாறுமாறாக ஓடிய ஜேசிபியால் விபத்து.. போதை ஓட்டுநருக்கு ‘தர்ம அடி’ கொடுத்த மக்கள்.. ஷாக் வீடியோ!!
கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகே உள்ள பெல்லுர் மார்க்கெட் பகுதியில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஜேசிபி வாகனத்தை ஒட்டிவந்ததாக கூறப்படுகிறது.
குடிபோதையில் இருந்த ராஜேஷ் சாலையில் ஜேசிபி யை தாறுமாறாக ஒட்டியதில் அச்சமடைந்த பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஒட்டம்பிடித்தனர்.
குடிபோதையில் ஜேசிபி வாகனத்தை நிறுத்த முடியாமல் தள்ளாடிய ஓட்டுநர் ராஜேஷ் சாலையோர காய்கறி கடைகள், டீக்கடைகளுக்குள் புகுந்ததால் சேதமடைந்தது.
சாலையில் ஜேசிபி வாகனம் தாறுமாறாக ஒட்டி கடைகளை சேதப்படத்திய ராஜேஷ்க்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பொது மக்களிடம் தர்ம அடி வாங்கிய ஓட்டுநர் ராஜேஷ் மருத்துவமனையில் சேர்த்தனர். குடிபோடாயில் வாகனம் ஒட்டியதால் போலீசார் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியாது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.