பழனி அண்ணா நகரில் குடியிருந்து வருபவர் சதீஷ் ஆனந்த். பழனியில் சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் சதீஷ் ஆனந்துக்கு சொந்தமான இடம் அண்ணா நகரில் உள்ளது. ஓராண்டுக்கு முன்பாக அந்த இடத்தில் கட்டிடம் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த நிலையில் சதீஷ் ஆனந்த் கட்டியுள்ள கடைக்கு ஒட்டி உள்ள இடத்தில் சிலர் கொட்டகை அமைக்க வேலை செய்தபோது சதீஷ் ஆனந்த் தடுத்து நிறுத்தியுள்ளார்.
அந்த இடம் தனக்கு சொந்தமானது என கூறியுள்ளார், அப்போது அங்கு வந்த சிலர் சதீஷ் ஆனந்திடம் வாக்குவாதம் செய்து, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ் ஆனந்த் உடல் முழுவதும் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
உடலில் காயம் பட்ட சதீஷ் ஆனந்த் உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கத்தி குத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.