காஷ்மீர் 370 வழக்கில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் நிலை நாட்டிய சமத்துவத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது என மதுரையில் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது; காஷ்மீர் 370 வழக்கில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் நிலை நாட்டிய சமத்துவத்தை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அமலாக்கத்துறையை பழிவாங்குவதற்காக தமிழக அரசு சோதனை நடத்தவில்லை, என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.