தமிழகம்

ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளியா? அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிபதிகள்!

சென்னை அண்ணா பல்கலை., மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பெண் வக்கீலான வரலட்சுமியின் கடிதம் இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளான எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன் தாக்கல் செய்தார்.

மனுவில், “மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை தவறான முறையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதில், வாதாடிய வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன், “அண்ணா பல்கலைக்கழகம், சென்னையின் இதயப் பகுதியிலுள்ள ஒரு பிரபலமான நிறுவனம். இங்கு நடந்த பாலியல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. எனவே உயர்நீதிமன்றம் கடிதத்தை ஏற்று தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையும் படியுங்க: அந்த ‘சாரை’ காவல்துறை மறைக்கிறது.. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர். அதன்படி, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர், போலீசார் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டனர்.

பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி பரிந்துரைக்க விரும்பினார், மேலும் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இன்று மாலை 4.45 மணியளவில் வழக்கு விசாரணை ஆரம்பமானது.

அதன்போது, நிபுணர் விசாரணை நடைபெற்று வரும்போது, நீதிபதி காவல் ஆணையரிடம் “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என எப்படி முடிவுக்கு வர முடியும்?” என்ற கேள்வி எழுப்பினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.