தமிழகம்

ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளியா? அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிபதிகள்!

சென்னை அண்ணா பல்கலை., மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பெண் வக்கீலான வரலட்சுமியின் கடிதம் இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளான எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன் தாக்கல் செய்தார்.

மனுவில், “மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை தவறான முறையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதில், வாதாடிய வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன், “அண்ணா பல்கலைக்கழகம், சென்னையின் இதயப் பகுதியிலுள்ள ஒரு பிரபலமான நிறுவனம். இங்கு நடந்த பாலியல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. எனவே உயர்நீதிமன்றம் கடிதத்தை ஏற்று தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையும் படியுங்க: அந்த ‘சாரை’ காவல்துறை மறைக்கிறது.. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர். அதன்படி, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர், போலீசார் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டனர்.

பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி பரிந்துரைக்க விரும்பினார், மேலும் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இன்று மாலை 4.45 மணியளவில் வழக்கு விசாரணை ஆரம்பமானது.

அதன்போது, நிபுணர் விசாரணை நடைபெற்று வரும்போது, நீதிபதி காவல் ஆணையரிடம் “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என எப்படி முடிவுக்கு வர முடியும்?” என்ற கேள்வி எழுப்பினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

49 minutes ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

58 minutes ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

2 hours ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

3 hours ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

3 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

4 hours ago

This website uses cookies.