கள்ளக்குறிச்சி : கணியாமூர் கலவரத்தில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்தியதாக வும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக மேலும் 4 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்தியதாக சின்னசேலம் அருகே உள்ள கா.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிவர்மா கைது செய்யப்பட்டார்.
இதேபோல, போலீஸ் தடுப்புகளை மீறி சென்று போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக பின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரும், பள்ளி சொத்துக்களை உடைத்து சேதப்படுத்தியதாக ஏர்வாய்ப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், சு.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் ஆகிய நான்கு பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.