மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக சித்திரை திருவிழா கருதப்படுகிறது. இது வருகிற மே மாதம் 1ஆம் தேதி துவங்கும் இந்த திருவிழாவில் அழகர் மாலை 6 மணிக்கு அழகர்கோவிலிலுள்ள தோளுக்கினியாள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
அதனை தொடர்ந்து மே 2 ஆம் தேதி மீண்டும் அதே மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேலும் மே 3 ஆம் தேதி காலை 11 மணிக்கு எழுந்தருளி, அதன் பின்னர் பக்தர்கள் படையுடன் அழகர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது.
திருவிழாவின் தொடர் நிகழ்வாக, மே 4ஆம் தேதி செல்லும் வழியில் அங்குள்ள மண்டகப்படிகரையில் எழுந்தருளி பக்கதர்களுக்கு காட்சியளிக்கிறார். அதனை தொடர்ந்து தண்ணீர்பாய்ச்சல் திருவிழாவும், கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறுகிறது.
பின்னர் இறுதி வைபவம் ஆன கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பக்தர்கள் புடைசூழ மே 5 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6.15 க்குள் நடைபெறவுள்ளதக அழகர்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.