மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக சித்திரை திருவிழா கருதப்படுகிறது. இது வருகிற மே மாதம் 1ஆம் தேதி துவங்கும் இந்த திருவிழாவில் அழகர் மாலை 6 மணிக்கு அழகர்கோவிலிலுள்ள தோளுக்கினியாள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
அதனை தொடர்ந்து மே 2 ஆம் தேதி மீண்டும் அதே மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேலும் மே 3 ஆம் தேதி காலை 11 மணிக்கு எழுந்தருளி, அதன் பின்னர் பக்தர்கள் படையுடன் அழகர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது.
திருவிழாவின் தொடர் நிகழ்வாக, மே 4ஆம் தேதி செல்லும் வழியில் அங்குள்ள மண்டகப்படிகரையில் எழுந்தருளி பக்கதர்களுக்கு காட்சியளிக்கிறார். அதனை தொடர்ந்து தண்ணீர்பாய்ச்சல் திருவிழாவும், கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறுகிறது.
பின்னர் இறுதி வைபவம் ஆன கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பக்தர்கள் புடைசூழ மே 5 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6.15 க்குள் நடைபெறவுள்ளதக அழகர்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.