நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்விச்செலவை ஏற்று உதவி செய்து வருகிறார்.
மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நீட் தேர்வு, மதுவுக்கு எதிராக தனது கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறார்.
அரசியல் முன்னெடுப்பின்றி பொதுநலச்சேவையாக அறக்கட்டளை நடத்தி வரும் நடிகர் சூர்யாவை அவரது ரசிகர்கள் அவ்வப்போது போஸ்டர்கள் மூலம் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் சூர்யா நற்பணி இயக்கத்தை சேர்ந்த அவரது ரசிகர்கள் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரது படங்களோடு நடிகர் சூர்யா படத்தை இணைத்து நல்லாட்சி வருவதற்கு காத்திருப்போம் என ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.