வங்கதேச இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வங்கதேசத்தில் உள்ள மசூதியில் பணம் எண்ணுவது போன்ற காட்சியை தமிழகத்தில் உள்ள மசூதியில் நடைபெற்றது போன்று, சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பாஜக-வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வம் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், முபாரக் பாஷா கொடுத்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் காவல் துறையினர் வங்கதேசத்தில் நடைபெற்றதை தமிழகத்தில் நடைபெற்றாற்போல் பதிவிட்டு அவதூறு பரப்பிய பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வத்தை நேற்று நள்ளிரவு வீட்டில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்தனர்.
பாஜக மாவட்ட செயலாளர் கைது சம்பவம் காஞ்சியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.