சென்னை பல்லாவரம் அருகே கஞ்சா விற்பனை செய்த உதயநிதி நற்பணி மன்ற செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேடியல் சாலையில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை அதிகரித்து காணப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கஞ்சா தடுப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார், அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையில் முற்புதரில் மறைந்திருந்த அர்ஜுன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் பல்லாவரத்தை சேர்ந்த உதயநிதி நற்பணி மன்ற செயலாளர் தினேஷை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், அவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.