சென்னை பல்லாவரம் அருகே கஞ்சா விற்பனை செய்த உதயநிதி நற்பணி மன்ற செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேடியல் சாலையில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை அதிகரித்து காணப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கஞ்சா தடுப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார், அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையில் முற்புதரில் மறைந்திருந்த அர்ஜுன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் பல்லாவரத்தை சேர்ந்த உதயநிதி நற்பணி மன்ற செயலாளர் தினேஷை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், அவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.