கன்னியாகுமரி : தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக பொழி முகத்தில் தொடர் உயிர் பலி ஏற்படுவதை தடுக்கக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு பிரிவினர் மீன்களை ஏற்ற வந்ததால், அவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்கப்பட்டினம் மீன் பிடி துறைமுக பொழி முகத்தில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு இதுவரையிலும் 27 பேர் பலியாகி உள்ளனர். எனவே, உயிர் பலி ஏற்படுவதை தடுக்கவும், உடனே துறைமுக மறு சீரமைப்பு செய்ய கேட்டும் , பொழி முகத்தில் தேங்கி உள்ள மணலை அள்ளக்கோரியும் மீனவர்கள் துறைமுகத்தின் உள் கடற்கரை பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே, ஒரு பிரிவினர் மீன்கள் ஏற்ற வந்தவர்களை துரத்தி அடித்தனர்.
இதனால் இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மீன் கூடை உட்பட பொருட்களை தூக்கி வீசினர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.