கோவை வடவள்ளி, வீரகேரளம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த குமரேசன், 57 என்பவர் குட்கா மற்றும் கர்நாடகா மது பாட்டில்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து லாரியில் மது பாட்டில்கள் வருவதாகத் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில், போலீசார் நீலம்பூர் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
இதையும் படியுங்க: யாரு சொன்னா அப்டினு.. அஜித்துக்கு போன் போட்ட விஜய்.. காரணம் என்ன தெரியுமா?
அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றில், மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, லாரியில் இருந்த, 517 கர்நாடகா மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த ரங்கநாதன், 50, திருப்பூரைச் சேர்ந்த சதீஷ்பாபு, 43 மற்றும் பீகாரைச் சேர்ந்த விஷ்வநாத் குமார், 20 ஆகியோரை கைது செய்தனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.