பழனியில் 80 டன் எடை கொண்ட கல்லை குடைந்து செய்யப்பட்ட பிரம்மாண்ட கருப்பணசாமி சிலை- விருதுநகரில் உள்ள கோயில் பிரதிஷ்டி செய்ய லாரியில் ஏற்றி எடுத்து செல்லப்பட்டது.
பழனி மலை அடிவாரத்திற்க்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து 80 டன் எடை கொண்ட பெரிய கல் கொண்டு வரப்பட்டு சிலை செய்யும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்றது.
சிற்பக் கலைஞர்கள் இணைந்து 17 அடி உயரத்தில் கருப்பணசாமி சிலையை செய்யும் பணியில் ஈடுபட்டனர். சிலை செய்யும் பணி நிறைவடைந்ததை அடுத்து விருதுநகரில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரம்மாண்டமான கருப்பணசாமி சிலையை லாரியில் ஏற்றி எடுத்துச் செல்லும் பணி இன்று நடைபெற்றது. பெரிய கயிறுகளைக் கட்டி கிரேன் இயந்திரம் மூலம் சிலையை தூக்கிச் சென்று லாரியில் ஏற்றினர். கருப்பண்ணசாமி சிலையை லாரியில் ஏற்றிச் செல்வதை காண ஏராளமான திரண்டு ஆச்சர்யத்துடன் பார்வையிட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சட்டம் தன் கடமையை செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.…
திருமலை ஒன் டவுன் காவல் நிலையத்தில் ஜனசேனா திருப்பதி பொறுப்பாளர் கிரண் ராயல் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையும்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…
பிரபல பத்திரிகையாளர் கூறிய கருத்துக்கள் கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக அவன், இவன் என ஒருமையில் இயக்குநரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.…
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் சினிமாவை…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…
This website uses cookies.