பழனியில் 80 டன் எடை கொண்ட கல்லை குடைந்து செய்யப்பட்ட பிரம்மாண்ட கருப்பணசாமி சிலை- விருதுநகரில் உள்ள கோயில் பிரதிஷ்டி செய்ய லாரியில் ஏற்றி எடுத்து செல்லப்பட்டது.
பழனி மலை அடிவாரத்திற்க்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து 80 டன் எடை கொண்ட பெரிய கல் கொண்டு வரப்பட்டு சிலை செய்யும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்றது.
சிற்பக் கலைஞர்கள் இணைந்து 17 அடி உயரத்தில் கருப்பணசாமி சிலையை செய்யும் பணியில் ஈடுபட்டனர். சிலை செய்யும் பணி நிறைவடைந்ததை அடுத்து விருதுநகரில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரம்மாண்டமான கருப்பணசாமி சிலையை லாரியில் ஏற்றி எடுத்துச் செல்லும் பணி இன்று நடைபெற்றது. பெரிய கயிறுகளைக் கட்டி கிரேன் இயந்திரம் மூலம் சிலையை தூக்கிச் சென்று லாரியில் ஏற்றினர். கருப்பண்ணசாமி சிலையை லாரியில் ஏற்றிச் செல்வதை காண ஏராளமான திரண்டு ஆச்சர்யத்துடன் பார்வையிட்டனர்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.