கரூர் : மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,67,381 கனஅடி நீர் வந்தவனம் உள்ளது. கதவணையில் இருந்து காவிரியில் 1,66,261 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும், கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால்,தென்கரை வாய்க்கால் என நான்கு பிரதான வாய்க்கால்களில் விவசாய பாசனத்திற்காக 1,120 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
எனவே, காவிரி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிளை வாய்க்கால்களில் கரையோரம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு போகும்போது கவனத்துடன் இருக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.